Posts

விஜய்யை பிடிக்காது என்றில்லை ஆனால் அஜித் பிக் பாஸ் பிரபலம்

Image
ரஜினி-கமல் அடுத்து சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அஜித்-விஜய். இவர்களது படங்கள் வந்தாலே தமிழ் சினிமா கொண்டாட்டமாக இருக்கும். விஜய்யின் அடுத்த படமும், அஜித்தின் விசுவாசம் படமும் ஒரே நாளில் வர இருப்பதால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை பிந்துமாதவி ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டார்அ ப்போது அவர் ஒரு பேட்டியில் அஜித்-விஜய் பட வாய்ப்புகள் ஒன்றாக வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு அஜித் சார் படம் தான் என்று கூறியுள்ளார். அதற்காக விஜய் பிடிக்காது என்பது இல்லை என்று கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா

Image
இந்திய அணி தென்னாப்ரிக்க மண்னில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது டெஸ்ட்தொடர் முடிவடந்துள்ள நிலையில் ஒருநாள் தொடர். பிப்ரவரி முதல் தேதியில் தொடங்க உள்ளது மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்குஅணியில் மீண்டும் இடம்பி டித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் டி20 யில் அறிமுகமாகியுள்ள. விராட்கோலி கேப்டன் ரோஹித் சர்மா துணை கேப்டன் ஷிகர் தவான் கேஎல்ராகுல் சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனி தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா மணீஷ் பாண்டே அக்‌ஷர் படேல் சாகல் குல்தீப் யாதவ் புவனேஸ்வர் குமார் பும்ரா உனத்கட் சர்துல் தாகூர்.

இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டல்: சாதித்து காட்டிய சந்திமல் படை

Image
வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுவங்கதேசம் ஜிம்பாப்வே இலங்கை அணிகள். விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது இதில் இறுதிப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின. ஆரம்பத்தில் சொதப்பினாலும், அதன் பின் விளையாடிய ஆட்டங்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டியிலும்இலங்கை அணி வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கப்பட்டது. குணதிலகா 6 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றொரு துவக்க வீரர் உபுல் தரங்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் மோர்தசா பிரித்தார். குசால் மெண்டிஸ் 28 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார் அடுத்து வந்த நிரோசன் டிக்வெல்லா 42 தினேஷ் சண்டிமால் 45 என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் ஓட்டம் விகிதமும் எகிறியதுஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கா அரைசதம் கடந்த 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெளலியம் திரும்ப இலங்கை அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் ...

ලංකාවට කරදරයක් වුනු සකිබ් ට අැත්තටම මොකද වුනේ මෙන්න VIDEO

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්විය. ජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් විය.

ලොවම මවිත කරමින් උඩ ගිහින් හිටිය බංගලියන්ට අතිතය මතක් කර දෙමින් අපේ සිංහයො දින්නේ මෙහෙමයි බලන්නකො VIDEO

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් වියලකුණු 22 කට කඩුලු 3 ක් අහිමිකර ගනිමින් දැඩි පිඩනයකට ලක්ව සිටි බංග්ලාදේශය කණ්ඩායම ඉන් තරමක් දුරට මුදා ගැනීමට සිවුවැනි කඩුල්ල සදහා ලකුණු 58 ක සම්බන්ධතාවයක් ගොඩනැගීමට මහමුදුල්ලා සහ මුෂ්ෆිකූර් රහීම් සමත්වූහ. තරගාවලියේ වැඩිම ලකුණු ලබාගත් පිතිකරුවා බවට පත්වී සිටින තමීම් ඉක්බාල් ලකුණු අතරට පැමිණීමට පෙරම පිටියෙන් ඉවත් කිරීමට දුෂ්මන්ත චමීර සමත්වූ අතර ඉන් නොනැවතුනු ඔහු තෙවැනි කඩුල්ල ලෙස සබීර් රෙහෙමන් දවාගනිමින් බංග්ලාදේශයට පීඩනයක් ඇති කිරීමට සමත්වියතමීම් ඉක්බාල් දැවීයාමට පෙර පන්දුවේදී පන්දු යැවූ දුෂ්මන්ත චමීර වෙත නැවත ලබාදුන් උඩපන්දුව ගිලිහි ...

කයිවාරු ගැසු බංගලියන් සිංහයන්ගේ ප‍්‍රහාරය හමුවේ දණින් වැටෙයි..ශෙහාන්ගෙන් ලෝක වාර්තාවක්

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් වියලකුණු 22 කට කඩුලු 3 ක් අහිමිකර ගනිමින් දැඩි පිඩනයකට ලක්ව සිටි බංග්ලාදේශය කණ්ඩායම ඉන් තරමක් දුරට මුදා ගැනීමට සිවුවැනි කඩුල්ල සදහා ලකුණු 58 ක සම්බන්ධතාවයක් ගොඩනැගීමට මහමුදුල්ලා සහ මුෂ්ෆිකූර් රහීම් සමත්වූහ. සිවුවැනි කඩුල්ලේ සම්බන්ධතාව බිඳ හෙළමින් මුෂ්ෆිකූර් රහීම් ලකුණු 22 දවාගත් අකිල ධනංජය එල්ල වෙමින් තිබුණු පීඩනයෙන් ශ්‍රී ලංකාව මුදා ගැනීමටසමත්වියතරගාවලියේ වැඩිම ලකුණු ලබාගත් පිතිකරුවා බවට පත්වී සිටින තමීම් ඉක්බාල් ලකුණු අතරට පැමිණීමට පෙරම පිටියෙන් ඉවත් කිරීමට දුෂ්මන්ත චමීර සමත්වූ අතර ඉන් නොනැවතුනු ඔහු තෙවැනි කඩුල්ල ලෙස සබීර් රෙහෙමන් දව...

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தவர் அஜித் இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு இவர் மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகுபவர் என்ற பெயர் எடுத்தவர் இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் அதைத்தொடர்ந்து தற்போது அவர் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். விவேகம் படத்தில் இவருடன் நகைச்சுவை நடிகராக நடித்த கருணாகரன் ஒரு பேட்டியில் அவரை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அஜித் பற்றி பேசும்போது ரஜினி நடித்த பாஷா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதில் அஜித் தான் நடிக்கவேண்டும் ஏனென்றால் அஜித் தான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.